சட்டம் ஒலுங்கு சீர்கேடு…அதிமுக ஆர்ப்பாட்டம்!

0 66

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கம்

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் எம்.சி.சம்பத், கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave A Reply

Your email address will not be published.