Browsing Category

இந்தியா

திகில்,திரில்”பீட்சா4″

எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பீட்சா 4' 'பீட்சா 1' கதையுடன் நேரடி

இன்றுயார்,எங்கேதேர்தல் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - திருவண்ணாமலை, ஆரணி. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கரூர், நாமக்கல். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் - பெரம்பலூர்.

திருவாடானை: இன்று கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார் ஓபிஎஸ்.

கிராமங்களில் உயர்கிறது ஓபிஎஸ் செல்வாக்கு இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பலாப்பழம் சின்னத்தில் போட்டியிகின்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்று திருவாடானை வட்டாரத்தில் சுமார் 18 கிராமங்களுக்கு

சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில்மறியல்

சென்னையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் SKM (NP) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் வி கே வி

புதுப்பட்டினம் திமுக நிர்வாகி கபீப்முகமது மரைக்கார் நினைவு அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் புதுப்பட்டிணம் கபீப் முஹம்மது அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து செயலாற்றியவர் . தமிழ் பற்றாளர் மரக்கலம் ஓட்டிய தமிழன் என்று இப்பகுதி மக்களால் அன்போடு

மணிஷ்யாம் மறைவு

மூத்த பத்திரிகையாளர், சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர் திரு.மணி ஷ்யாம் மறைவு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.பி.மணி (மணி ஷ்யாம்) (வயது 60 ) இன்று

மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுSKM (NP) அமைப்புதமிழ்நாடு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு மோடிஅரசு கொடுத்த

தனிவாரியம் அமைக்க வேண்டும்.நவசமாஜ் தீர்மானம்

தனிவாரியம் அமைக்க வேண்டும் - நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நவசமாஜ் அமைப்பின் துவக்க விழா, நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். செயலாளர்

தனிவாரியம் அமைக்க வேண்டும் – நவசமாஜ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றம்

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நவசமாஜ் அமைப்பின் துவக்க விழா, நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் அன்பானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பவன்வார், அமைப்புச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் சேகர் பாபு, இணை