Browsing

Image

நம்பினால் நல்லதுநடக்கும் நம்பு ஈஸ்வரர் கோவில்மகிமை

ராமநாதபுரம் தொண்டி அருகாமையில் நம்புதாளை எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிவாலயத்தின் சிறப்புகளை இப்பகுதி மக்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள் 13ம் நூற்றாண்டில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த

விபத்தில்சிக்கி மாயமானார் சைதை துரைச்சாமி மகன் வெற்றி

𝙼𝚊𝚗𝚒𝚔𝚊𝚗𝚍𝚊𝚗 சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார்நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை

அதிக மரணங்களுக்கு காரணம் தடுப்பூசியா? மக்கள்மருத்துவர் வீ.புகழேந்தி

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா?- தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிகழ்ந்த

உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருவள்ளுவர்சிலை திறப்பு விழா

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள் திறந்து வைத்து பேசினார், அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, நகர மன்ற தலைவர்