நிலையில்லாத நியாயங்கள்..!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர்; ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change)அமைப்பதாகும். துயரம் என்பது ஒரு அதிர்ச்சியின் விளைவாகும், அமைதியாக இருக்கும்,

உள்ளம் நிறைந்த ஓமந்தூரார் .கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இன்று சத்திய சீலர் ஓமந்தூரார் பிறந்தநாள்! ஓமந்தூரார் பொதுவாழ்வின் அடையாளம். நேர்மை கொண்ட தைரிய சீலர். முதல்வர்களின் முதல்வர். விவசாய முதல்வர் இவர் 1895 பிப்ரவரி 1 ஆம் தேதி தென் ஆற்காடு மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர்

காவல்துறைஅதிகாரிகள் இடமாற்றம்

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருகும் சம்பா தானடி பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை உடன் திறக்க வலியுறுத்தி பிப்ரவரி 3 இல் காவிரி…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்பி ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பயிர் பாதிப்பு குறித்து எடுத்துரைத்து கருகும் பயிரை காப்பாற்ற பாசன தண்ணீரை பெற்று தர வலியுறுத்திய பின் செய்தியாளர்களிடம்

காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் மேட்டூர் அணை திறக்க நேரிடும்பி…

சாகுபடி துவங்க ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் முழு மானியத்தில் ஆண்டுதோறும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 யை கைவிட வலியுறுத்தி

மதுபானங்கள்விலை உயர்வு

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு. கலால் வரி உயர்வால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு. 180 மி.லி. அளவு சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10, 180 மி.லி. அளவு உயர்தர மதுபானங்களின் விலை ரூ.20,

சிலம்பம் போட்டியில் பரிசுகளை வென்ற புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

சத்திரக்குடியில் நடந்த குடியரசு தின விழா சிலம்பம் போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு கம்பு விளையாட்டுச் சங்கம் ஆகியவை இணைந்து மாநில

திமுகவினர் இனிஹிந்தி படிக்க வேண்டிய அவசியம் இல்லை – கே.எஸ் ராதாகிருஷ்ணன்

இந்தி கூட்டணியில் இருந்து நிதீஷ்குமாரும் அவுட் ஆகி வெளியேறிவிட்டார்… இந்தி கூட்டணியை முதலில் ஆரம்பித்த ஒருங்கிணைப்பாளர் அவர்தான்…. இந்தி கூட்டணி தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பெரியளவில் வாக்குகளை பெற்றுத்தரபோவதுமில்லை,பெரிய

பாரத பிரதமர் வருகையால் மீன்பிடி தொழில் பாதிப்பு

ராமநாதபுரம், ஜன.20- ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆழ் கடல் மீன் பிடி தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீன் பிடி தொழிலுக்கு செல்லவில்லை. பாரத பிரதமர்

புதுப்பட்டிணத்தில் நடந்த சுகாதார பொங்கல்விழா

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே உள்ள புதுப்பட்டிணத்தில் பஞ்சாயத்து தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் சமத்துவ மற்றும் சமய நல்லிணக்க பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர்