உலகம் எங்களைக் கைவிட்டுவிட்டது

0 74

அல்-அட்­டா­ரிப் (சிரியா): போரால் அவதிப்­படும் சிரி­யா­வின் சில பகு­தி­கள் அண்­மை­யில் உலுக்­கிய மோச­மான நில­ந­டுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. போது­மான உதவி தங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்­றும் சில வேளை­களில் இடி­பா­டு­களில் சிக்­கி­யி­ருக்­கக்­கூ­டிய அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைத் தேடும் பணி­களைத் தாங்­களே மேற்­கொள்ள வேண்டி­யி­ருந்­த­தா­க­வும் அந்தப் பகு­தி­களில் இருக்கும் சிலர் கூறி­னர்.

உல­கம் தங்­க­ளைக் கைவிட்­ட­தாக அவர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

துருக்கி, சிரியா இரு நாடு­க­ளை­யும் உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தில் 35,000க்கும் அதி­க­மா­னோர் மாண்­டு­விட்­ட­னர். சிரியா­வில் மட்டும் குறைந்தது 3,000 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.