BREAKING | கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ

கொல்கத்தா சர்வதேச விமானநிலையத்தில் திடீ‌ரென தீ பிடித்து எரிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைகட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர்

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, அமலாக்கத்துறை விளக்கம்

14/06/2023 அன்று செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அதை மறுத்துவிட்டார். விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை. செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில்

கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்புவிழா! தொண்டியில்நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது மாவட்ட திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரும்

திருவாடான தாலுகா தெற்கு குடியிருப்பு அருகே மூதாட்டி அடித்து கொலை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தளிர்மருங்கூர் அருகே பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி ( 75 ) வசித்து வருகிறார். கணவர் இறந்து 2 வருடத்திற்கு மேல் ஆகிறது.இவருக்கு 2 மகன் 2 மகள் அவரவர் திருமணமாகி தனியாக

முகை திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

.நன்றி..நிகில்முருகன் முகைதிரைப்படம் LIGHT HOUSE MEDIA நிறுவனம், SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் 'முகை' திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

கலைஞர் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுமா!

அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டுக்கும் மேல் தற்காலிகப் பணியில் ₹10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் கோரிக்கை

சட்டம் ஒலுங்கு சீர்கேடு…அதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளச்சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முழக்கம் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் எம்.சி.சம்பத், கோவையில்

அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது: போட்டியைசமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டில் பால்

ஆடல் பாடல் நீதிபதிகள் புதிய உத்தரவு

திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால், 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க

அதிக மரணங்களுக்கு காரணம் தடுப்பூசியா? மக்கள்மருத்துவர் வீ.புகழேந்தி

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா?- தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிகழ்ந்த