போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

போப் பிரான்சிஸ்க்கு கடந்த சில நாட்களாகவே சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இச்செய்தி உலக கிருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளது சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கொரோனா

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில்

தவறு செய்தலும் அதனை திருத்திக்கொள்வதும் மனிதனின் இயல்பு என்பதால் …மாதேஷ் மீண்டு (ம்)வருக!…

ஒருவர் தவறு செய்தால் அல்லது தவறு செய்ததாக செய்தி அறிந்தால் அடித்து துவைத்து காயப்போடுவது சமூக ஊடகத்தின் தலையாய பணியாக மாறிவிட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக திரு.மாதேஷ் அவர்களை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு விமர்சனங்களால் அடித்து

நீதி கேட்டு நெடும் பயணம் ராஜஸ்தான் முதல்வர்அசோக்கேலாட் முழு ஆதரவு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ல் கன்னியாகுமரியில் துவங்க மார்ச் 20ல் பாராளுமன்றம் நோக்கி செல்லும் நீதி கேட்கிற நெடும் பயணம் இன்று ராஜஸ்தான் முதலமைச்சர் மாண்புமிகு அசோக் கேலாட் அவர்களை

உளுந்தூர்பேட்டைஇ.சேவை மையம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி இன்று முதல் இ.சேவை மையம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிகண்ணன் அவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்வரண்குமார் அவர்கள் தலைமை

ராஞ்சியில்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவிவசாயிகளின் போராளி தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி முதல் டெல்லி நோக்கி செல்லும் பயண குழு11ஆம் தேதி அதிகாலை ராஞ்சி வந்தடைந்தது. திடீர் பயணமாக ராஞ்சி

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பயணத்தில் இன்று

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விவசாயிகளின் போராளிபி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நீதி கேட்டு நெடும் பயணம்கன்னியாகுமரி துவங்கி டெல்லி பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் கிசான்யாத்திரா பயண குழு

மகளிர் தின வாழ்த்துக்கள்

"மாதராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா.." என்கிற மாக்கவி பாரதியின் வைர வரிகளுக்கேற்ப "அன்னையாய், தமக்கையாய், உற்ற தோழியாய், வாழ்க்கை துணையாய், மகளாய் பல்வேறு பரிமாணங்களை ஒருசேர, ஆணினத்தோடு ஒன்றிப்போன பெண்ணினமே சக்தி இல்லையேல்

விவசாயிகளுக்கு ஆந்திர முதல்வர் தந்த ஆதரவு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கன்னியாகுமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நடைபெறுகிற விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. பயணத் திட்டத்தின் அடிப்படையில்