Browsing Category

இந்தியா

அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது: போட்டியைசமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் தமிழ்நாட்டில் பால்

ஆடல் பாடல் நீதிபதிகள் புதிய உத்தரவு

திருவிழாக்களின் போது ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி மனு அளித்தால், 7 நாட்களுக்குள் பரிசீலனை செய்து காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும், அல்லது அனுமதி இல்லை என்ற எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்க

அதிக மரணங்களுக்கு காரணம் தடுப்பூசியா? மக்கள்மருத்துவர் வீ.புகழேந்தி

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா?- தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிகழ்ந்த

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

வத்தலகுண்டு தொழிலாளர்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்து…

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V. பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் .மீனா மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ சரவணா டெக்ஸ்டைல்ஸ் மில்லில்

தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு மாநிலபொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 3 மணி அளவில் குற்றாலத்தில் துவங்கியது. பொதுச் செயலாளர் வி கே வி துரைச்சாமி தலைமையற்றார். தலைவர்பி ஆர் பாண்டியன் விவசாயிகள் சந்தித்து வரும்

ராகுல்காந்திக்கு கமல் வாழ்த்து

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலகாந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், காந்திஜியைப் போலவே,

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைமதுவிலக்கு மாநில உரிமை : மக்கள்…

தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிகவளாகங்களில் மதுப்புட்டி வழங்கும் தானியங்கி இயந்திரங்களை அறிமுகம் செய்வது மதுவணிகத்தை ஊக்குவிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டிற்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிலளிக்க இயலாத

திருச்சியை திணறடித்த முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு-

அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான்; நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்

நலமுடன் வாழ….. நல்ல யோசனைகள்! ஹீலர் ஷீலாதேவி திருச்சி

🌿🌿 தினமும் 10-லிருந்து30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். தினமும் ஒரு10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். தினமும் ஏழு மணி நேரம்