காசி வாரணாசியில் விவசாயப் போராளிகள்

காசி வாரணாசியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் மார்ச் 2ல் கன்னியாகுமரி துவங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் நேற்று பீகார்

தொண்டியில் ரோட்டரிகிளப் சார்பில்பள்ளிக்கு டெஸ்க்பென்ச் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரமாவட்டம் தொண்டியில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது அதன்தொடர்ச்சியாக நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு , வரும் 17-03-2013,அன்று மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க டெஸ்க் பெஞ்ச்

திருச்சி தி மு க உட்கட்சிமோதல்!

திருச்சி சிவாவின் கார் மீது, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல்.சிவாவின் இல்லம் அருகே நடைபெற்ற நிகழ்வில் சிவாவின் பெயர் மற்றும் பேனரில் புகைப்படம் இடம்பெறவில்லை என கூறி அவரது ஆதரவாளர்கள்அமைச்சர் கே.என்‌.நேருவுக்கு கறுப்புக்கொடி

பீகார் மாநிலத்தில்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் விவசாயிகளின் போராளி.பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில்குமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதிகேட்கும் நெடும் பயணக்குழு இன்று காலை இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும்,

காய்ச்சலா?கவனிங்க!

இந்தியாவில் பல்வேறுமாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களைத்தான் அதிகம்

கோவையில் முதல்வர் ஸ்டாலின்

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு விழா கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மேடை பேச்சு: கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தபோது விவாதமேடையில் பேசுவார். அவர் பேசும்போது வெளிப்படையாக பேசக்கூடியவர்.சில நேரங்களில் என்னை திட்டியிருக்கிறார்.

வியாபாரிகள் சங்கம் சார்பில் டிவி

உளுந்தூர்பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக ரூபாய் 30000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டிவியை உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஐயா மகேஷ் அவர்களிடம் உளுந்தூர்பேட்டை வியாபாரி சங்கத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர்

உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருவள்ளுவர்சிலை திறப்பு விழா

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள் திறந்து வைத்து பேசினார், அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, நகர மன்ற தலைவர்

நீதி கேட்டு நெடும்பயணத்திற்குஒடிசா அரசு முழு ஆதரவு !

மாண்யங்களையும்,நிதி ஒதுக்கீடுகளையும் குறைத்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஒடிசா அரசு தனது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கி உள்ளோம் எனவே பயணத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஆதரிக்கிறது. நாங்களும்

நாகை ஆட்சியருக்கு விருது.

தமிழ்நாட்டின் சிறந்தஐ.ஏ.எஸ் நாகைப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ்தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 15ம் தேதி அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று அவருக்கு இந்திய ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்