Browsing Category

மாவட்டம்

புதுப்பட்டிணத்தில் நடந்த சுகாதார பொங்கல்விழா

ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே உள்ள புதுப்பட்டிணத்தில் பஞ்சாயத்து தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் சமத்துவ மற்றும் சமய நல்லிணக்க பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர்

தொண்டி அரசுமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசு…

வக்கில் கலந்தர்ஆசிக் தொடுத்த பொதுநலமனு தொண்டி,ஜூலை.4- ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம்

புலியூர் அருள்மிகு பூரண புஷ்கலை நிலவளம் உடைய ஐயனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புலியூர் கிராமத்தில் அருள் பாலித்து வருகின்ற ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத நிலவளமுடைய ஐயனார் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ முருகன் முத்துக் கருப்பண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருகின்ற 6 7 2023

தொண்டி:விழிப்புணர்வு பேரணி டி.எஸ்.பி. நிரேஷ் தொடங்கிவைத்தார் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எஸ்.பி பட்டிணத்தில்,மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து

சாதனை மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள முகமது காசீம் தெருவைச் சேர்ந்த அசாருதீன், அப்சான் நாச்சியா தம்பதியின் மகள் அதிஃபா. இவர் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன்தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார் இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு

தொண்டி பேரூராட்சி மன்றக்கூட்டம்

-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி

ஆசிரியர் பற்றாக்குறை பெற்றோர்கள் வேதனை

தொண்டி, ஜூன்.24-ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா தலைமையில் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் சமீமா பீவி,மஹ்ஜபின் சல்மா ஆகியோர்

கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு திறப்புவிழா! தொண்டியில்நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியின் புதிய பஸ் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டது மாவட்ட திராவிட முன்னேற்றக்கழக மாவட்டச் செயலாளரும்

திருவாடான தாலுகா தெற்கு குடியிருப்பு அருகே மூதாட்டி அடித்து கொலை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தளிர்மருங்கூர் அருகே பாகனவயல் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி ஜெயசீலி ( 75 ) வசித்து வருகிறார். கணவர் இறந்து 2 வருடத்திற்கு மேல் ஆகிறது.இவருக்கு 2 மகன் 2 மகள் அவரவர் திருமணமாகி தனியாக

திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய்…

திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன?பி ஆர் பாண்டியன் கேள்வி தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் 400