திகில்,திரில்”பீட்சா4″

எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பீட்சா 4' 'பீட்சா 1' கதையுடன் நேரடி

தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.

தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதம். ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு. தைவான் தலைநகர் தைபேவில், ஹூவாலியன் உள்ளிட்ட நகரங்களில்

இன்றுயார்,எங்கேதேர்தல் பிரச்சாரம்

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - திருவண்ணாமலை, ஆரணி. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கரூர், நாமக்கல். தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் - பெரம்பலூர்.

திருவாடானை: இன்று கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார் ஓபிஎஸ்.

கிராமங்களில் உயர்கிறது ஓபிஎஸ் செல்வாக்கு இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பலாப்பழம் சின்னத்தில் போட்டியிகின்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்று திருவாடானை வட்டாரத்தில் சுமார் 18 கிராமங்களுக்கு

பலன் தரும் பலா

பலா சின்னம் கொடுக்கபட்டுள்ளது இராமநாதபுரம் பாராளுமன்ற பாஜக கூட்டணிஆதரவு வேட்பாளர் திரு.ஓபிஎஸ் அவர்களுக்கு ,பலாசின்னம் அறிவிக்கபட்ட நேரத்தில்திருவாடானை குட்லக் மகாலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்தார் ஓபிஎஸ் பலா சின்னம் நிச்சயம்

பிரதமர் மோடியின் தூதுவனாக நான் போட்டியிடுகிறேன்-அறந்தாங்கியில்ஓபிஎஸ் பேச்சு.

இராமநாதபுரம் பாராளுமன்றத்தொகுதியில் பாரதப்பிரதமர் மோடியின் தூதுவனாக நான் போட்டியிடுகிறேன்..!அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று அறந்தாங்கியில் நடந்ததுஇந்தக்கூட்டத்தில் இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர்,

மதிமாறன் பட பாடலாசிரியர் பாலாவின் அடுத்த படைப்பு

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, தற்போது OTT தளங்களான அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மதிமாறன்’ திரைப்படத்தில் வரும் ‘பூலோகமே ஒரு சொர்க்கமானதே’ என்ற செவிக்கினிய, மனதை வருடும் பாடல் கார்த்திக்ராஜாவின்

பறவைகளிடம் பாசம் காட்டும்..பஞ்சாயத்து தலைவர்.முகமதுமுஸ்தபா

காலை6மணி…உதயமான சூரியகதிர்கள் இருள்கிழித்து வெளிச்சம் தர…அதுவரை முகவை நாட்டில் புதுமை நிறைந்த புதுபட்டிணம் கிராமத்தில் வங்ககடல்லோரத்தில் அலைகள் தாலாட்ட மரக்கிளை தொட்டில்களில் துயில் கொண்ட பறவைகள் விழித்தெழுந்து படையெடுக்கின்றன..

சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் ரயில்மறியல்

சென்னையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் SKM (NP) தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் வி கே வி