Browsing Category

இந்தியா

செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியாளர்…

இன்று 24-04-2023 திங்கட்கிழமை காலை முதல் சென்னையில் ஜி ஸ்கொயர் (G Squre) என்ற தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நியூஸ் 18

நிலக்கரி எடுக்க எதிர்ப்பு

அவசர செய்தி அறிக்கைஇடம்:மன்னார்குடி நாள்: 04.03.2023 மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள்

திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய்…

திருமண்டங்குடி சர்க்கரைஆலை விவசாயிகள் நீதி கேட்டு 125வது நாள் போராடி வரும் நிலையில் முதலமைச்சர் வாய் திறக்க மறுப்பதின் மர்மம் என்ன?பி ஆர் பாண்டியன் கேள்வி தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் சுமார் 400

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி.

போப் பிரான்சிஸ்க்கு கடந்த சில நாட்களாகவே சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இச்செய்தி உலக கிருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளது சுவாசத் தொற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, கொரோனா

கூட்டணியில் விரிசல் இல்லை அமித்ஷா திட்டவட்டம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி தொடரும் - அமித்ஷா. தமிழ்நாட்டில் பாஜகவின் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை, அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் கூட்டணி கட்சிகள் கைகொடுக்கும். அதிமுக கூட்டணியில்தான்

” -“தயிர் (Curd) என்பதற்கு பதிலாக “தஹி” என இந்தியில் அச்சிட…

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமான FSSAI மாநில அரசுகளின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் "தயிர்" பாக்கெட்டுகளில் "CURD" என பிரதானமாக ஆங்கிலத்தில் அச்சிடாமல் "தஹி" (DAHI) என இந்தி மொழியில்

“சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்” ராகுல்காந்தி

“சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்” இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அதானிக்காக பல்வேறு சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. மோடி, அதானி இடையிலான தொடர்பு குறித்து பார்லி.,யில் கேள்வி

தவறு செய்தலும் அதனை திருத்திக்கொள்வதும் மனிதனின் இயல்பு என்பதால் …மாதேஷ் மீண்டு (ம்)வருக!…

ஒருவர் தவறு செய்தால் அல்லது தவறு செய்ததாக செய்தி அறிந்தால் அடித்து துவைத்து காயப்போடுவது சமூக ஊடகத்தின் தலையாய பணியாக மாறிவிட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக திரு.மாதேஷ் அவர்களை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு விமர்சனங்களால் அடித்து

சர்வதேச ஐக்கிய கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தொண்டி அமீர் சுல்தான் அகாடமி மாணக்கர்

இராமநாதபுரம் மாவட்டம்- தொண்டியில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐநா பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜி 20 மாநாட்டிற்கு நம் இந்திய திருநாட்டை தலைமை தாங்க வைத்த மாண்புமிகு

தலைநகரில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறை பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம்

பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளைகாவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விவசாயிகளின் போராளி பி ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் மார்ச் 2ஆம் தேதி