Browsing Category

இந்தியா

கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து பேசி…

கிசான் யாத்திரை கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் உடன் கலந்து பேசி முடிவெடுப்பேன் பஞ்சாப் சபாநாயகர் குல்தார்சிங்சந்துவான் உறுதிபிஆர்.பாண்டியன் தகவல்…. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்

நீதி கேட்டு நெடும் பயணம் ராஜஸ்தான் முதல்வர்அசோக்கேலாட் முழு ஆதரவு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ல் கன்னியாகுமரியில் துவங்க மார்ச் 20ல் பாராளுமன்றம் நோக்கி செல்லும் நீதி கேட்கிற நெடும் பயணம் இன்று ராஜஸ்தான் முதலமைச்சர் மாண்புமிகு அசோக் கேலாட் அவர்களை

உளுந்தூர்பேட்டைஇ.சேவை மையம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி இன்று முதல் இ.சேவை மையம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. மணிகண்ணன் அவர்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்வரண்குமார் அவர்கள் தலைமை

காசி வாரணாசியில் விவசாயப் போராளிகள்

காசி வாரணாசியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் மார்ச் 2ல் கன்னியாகுமரி துவங்கி மார்ச் 20ல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் நேற்று பீகார்

பீகார் மாநிலத்தில்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் விவசாயிகளின் போராளி.பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில்குமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதிகேட்கும் நெடும் பயணக்குழு இன்று காலை இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும்,

காய்ச்சலா?கவனிங்க!

இந்தியாவில் பல்வேறுமாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது.இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்களைத்தான் அதிகம்

ராஞ்சியில்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவிவசாயிகளின் போராளி தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி முதல் டெல்லி நோக்கி செல்லும் பயண குழு11ஆம் தேதி அதிகாலை ராஞ்சி வந்தடைந்தது. திடீர் பயணமாக ராஞ்சி

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பயணத்தில் இன்று

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விவசாயிகளின் போராளிபி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நீதி கேட்டு நெடும் பயணம்கன்னியாகுமரி துவங்கி டெல்லி பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் கிசான்யாத்திரா பயண குழு

நீதி கேட்டு நெடும்பயணத்திற்குஒடிசா அரசு முழு ஆதரவு !

மாண்யங்களையும்,நிதி ஒதுக்கீடுகளையும் குறைத்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஒடிசா அரசு தனது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கி உள்ளோம் எனவே பயணத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஆதரிக்கிறது. நாங்களும்

கோவையில் விழா முதல்வர்முன்னிலையில் 3000பேர் திமுகவில்இணைகின்றனர்.

கோவையில் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில்