Browsing Category

மாவட்டம்

தொண்டியில் ரோட்டரிகிளப் சார்பில்பள்ளிக்கு டெஸ்க்பென்ச் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரமாவட்டம் தொண்டியில் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது அதன்தொடர்ச்சியாக நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு , வரும் 17-03-2013,அன்று மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க டெஸ்க் பெஞ்ச்

திருச்சி தி மு க உட்கட்சிமோதல்!

திருச்சி சிவாவின் கார் மீது, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல்.சிவாவின் இல்லம் அருகே நடைபெற்ற நிகழ்வில் சிவாவின் பெயர் மற்றும் பேனரில் புகைப்படம் இடம்பெறவில்லை என கூறி அவரது ஆதரவாளர்கள்அமைச்சர் கே.என்‌.நேருவுக்கு கறுப்புக்கொடி

வியாபாரிகள் சங்கம் சார்பில் டிவி

உளுந்தூர்பேட்டை நகர வியாபாரிகள் சங்கம் சார்பாக ரூபாய் 30000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டிவியை உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஐயா மகேஷ் அவர்களிடம் உளுந்தூர்பேட்டை வியாபாரி சங்கத்தின் சார்பாக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தலைவர்

உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருவள்ளுவர்சிலை திறப்பு விழா

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்கள் திறந்து வைத்து பேசினார், அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, நகர மன்ற தலைவர்

நாகை ஆட்சியருக்கு விருது.

தமிழ்நாட்டின் சிறந்தஐ.ஏ.எஸ் நாகைப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் திரு.அருண் தம்புராஜ்தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 15ம் தேதி அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளன்று அவருக்கு இந்திய ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்

கோவையில் விழா முதல்வர்முன்னிலையில் 3000பேர் திமுகவில்இணைகின்றனர்.

கோவையில் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நாளை (சனிக்கிழமை) 11ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில்

மதுரையில் பரபரப்பு ரவுடி மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு

மதுரையில் பரபரப்பு போலீஸார் மீதுஅரிவாளை வீசிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் . மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் இன்று குற்றவழக்குகளில் தொடர்புடைய வண்டியூர் பகுதியை சேர்ந்த வீசிய போலீஸார் பிடிக்க முயன்றுள்ளனர் அப்போது வினாத்

மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்பு

தொண்டி அருகே வெள்ளையபுரத்தில் மனநலம் குன்றிய நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் தொண்டி அருகேயுள்ளது வெள்ளையபுரம் பகுதில் கடைத்தெருவில் 30வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சோர்வாக அங்குமிங்குமாக

மயான பாதை இன்றி தவிப்பு அதிகாரிகள் அலட்சியம் !

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் மயான பாதை இன்றி தவிக்கும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வர கண்ட நல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன

பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசிய வட்டாச்சியர்

அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் டி.ஆர்.கவியரசு அவர்களின் கண்டன அறிக்கை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், மா.கொத்தங்குடி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஏழை எளிய